மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கிய ஆட்சியர்!

X
வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்திற்கு உட்பட்ட சத்துவாச்சாரியில் இன்று நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி மாற்றுத்திறனாளிகளுக்கு கண் கண்ணாடிகள் மற்றும் பிற உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் மண்டல குழு தலைவர் நரேந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

