ஆற்காட்டில் இபிஎஸ் பிரச்சாரம்!

X
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகருக்கு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு வருகை புரிந்தார். அவருக்கு ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆற்காடு பேருந்து நிலையம் அருகே பொது கூட்டத்தில் இபிஎஸ் உரையாற்றினார். ஏராளமான பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story

