நர்சிங் மாணவி மாயம். தந்தை புகார்

X
மதுரை மாவட்டம் பேரையூர் மேல திருமாணிக்கம் வடக்கு தெருவில் வசிக்கும் பாண்டியின் மகள் சுவேதா( 19) என்பவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார் . இவர் நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (ஆக.20) காலை இவரது தந்தை பாண்டி உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்
Next Story

