வெண்கலச்சிலை அமைத்து தரக்கோரி கவுன்சிலரிடம் மனு

வெண்கலச்சிலை அமைத்து தரக்கோரி கவுன்சிலரிடம் மனு
X
3வது வார்டு திமுக கவுன்சிலர் சுப்பிரமணியன்
திருநெல்வேலி மாநகராட்சி 3வது வார்டு திமுக கவுன்சிலர் சுப்பிரமணியனிடம் இன்று தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை நிர்வாகிகள் மனு அளித்தனர்.அதில் நெல்லையில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு மையப்பகுதியில் தமிழக அரசு சார்பில் முழு உருவ வெண்கல சிலை அமைத்து தரக்கோரி நடைபெற உள்ள மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி தர ஆதரவு கேட்டு கூறியிருந்தனர்.
Next Story