குடியாத்தத்தில் சாலையை சுத்தம் செய்யும் பணி!

X
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் இன்று நகராட்சி சார்பில் தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. சாலைப் பக்கங்களில் வளர்ந்திருந்த கொடிகள், புல்கள் மற்றும் குப்பைகள் நகராட்சி சுகாதாரத் துறை பணியாளர்களால் அகற்றப்பட்டன.பணியாளர்கள் அதிகாலை முதலே சாலையோர பசுமைத் தாவரங்களை சீரமைத்ததுடன், நடுவண் பாக்குகளில் தேங்கியிருந்த கழிவுகளை சுத்தம் செய்தனர். இந்த முயற்சியை பொதுமக்கள் வரவேற்கின்றனர்.
Next Story

