வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்

X
உளுந்துார்பேட்டை வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமதுகனி தலைமை தாங்கினார். வணிகவரி அதிரடிப்படை குறைகளை சுட்டிக்காட்டி அதை ஜி.எஸ்.டி., மேல் அதிகாரிகளுக்கு தகவல் சொல்ல மட்டுமே அதிகாரம் அளிக்க வேண்டும். எக்காணத்தைக் கொண்டும் நடுரோட்டில் நின்று பன்மடங்கு அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story

