இரங்கல் அறிக்கை வெளியிட்ட மாநகர மாவட்ட தலைவர்

X
நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ஏர்வாடி முன்னாள் நகர நிர்வாகி பொறியாளர் ரிஸ்வான் தந்தை பீர் முஹம்மது இன்று (ஆகஸ்ட் 25) உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கனி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
Next Story

