உயர்கல்வி பயில்வதற்காக கல்வி கட்டணத்திற்கான உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

X
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி பயில்வதற்காக கல்வி கட்டணத்திற்கான உதவித்தொகை வேண்டி மனு அளித்த 9 மாணவர்களுக்கு ரூ.65,867/- மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.
Next Story

