கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

X
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில், இன்று (ஆகஸ்ட் 25) கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் ரோந்து செல்லும் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கவும், அவசர உதவிகளைப் பெறவும் முடியும்.
Next Story

