கடனுதவி ஆணைகளை வழங்கிய ஆட்சியர்!

கடனுதவி ஆணைகளை வழங்கிய ஆட்சியர்!
X
டி.கே.எம்.மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான முகாமில் வங்கி கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினார்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (ஆக.26) டி.கே.எம்.மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான முகாமில் வங்கி கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினார். இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெய சித்ரா, கல்லூரி முதல்வர் பானுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story