நகர் மன்ற தலைவரிடம் பொதுமக்கள் கோரிக்கை!

X
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் வார்டு எண்.13 பகுதி மக்கள் கால்வாய் வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி வேண்டி குடியாத்தம் நகர் மன்ற தலைவர் சௌந்தர்ராசன் நேரில் சந்தித்து 13வது வார்டு பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கையை ஏற்று உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story

