பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
X
அரசு உதவி பெறும் TELC நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம், பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பெரம்பலூர், துறைமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெறும் TELC நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம், பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், பெண் கல்வியின் அவசியம் உள்ளிட்டவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
Next Story