திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா

X
நெல்லை ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சாலை குமாரசுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்ற திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Next Story

