புற்று நோயால் அவதி மூதாட்டி தற்கொலை

புற்று நோயால் அவதி மூதாட்டி தற்கொலை
X
காங்கேயம் அருகே புற்று நோயால் அவதி மூதாட்டி தற்கொலை காவல்துறை விசாரணை
காங்கேயம் சிவன்மலை எருக்கலங்காட்டுபுதூர் கணபதி நகரை சேர்ந்தவர் செல்வாள் (வயது 60). இவரது கணவர் இறந்து விட்டதால், செல்வாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். மேலும் இவர், புற்றுநோய் மற்றும் தைராய்டு நோய் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த செல்வாள் நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story