விருதுநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் விஜர்சன ஊர்வலம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு*

விருதுநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் விஜர்சன ஊர்வலம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு*
X
விருதுநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் விஜர்சன ஊர்வலம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு*
விருதுநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் விஜர்சன ஊர்வலம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு விருதுநகரில் நகர ஒன்றிய இந்து முன்னணி சார்பில் "நம்ம சாமி,நம்ம கோவில்,நாமே பாதுகாப்போம்" என்ற தலைப்பில் நடைபெற்ற 28 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பென்டகன் பாண்டுரங்கன், ஆர்.எஸ்.எஸ் தென் பாரத தலைவர் வன்னிய ராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.முன்னதாக விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பிரதிஷ்டை செய்து பொதுமக்களால் வழிபட்ட 35 க்கும் மேற்பட்ட சிலைகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தேசபந்து மைதானத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின் பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று மதுரை சாலையில் உள்ள நீர்நிலையில் கரைக்கப்பட்டன.
Next Story