மந்தாரக்குப்பம்: செல்வ விநாயகர் வீதியுலா

மந்தாரக்குப்பம்: செல்வ விநாயகர் வீதியுலா
X
மந்தாரக்குப்பம்: செல்வ விநாயகர் வீதியுலா காட்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள பாலாஜி நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று இரவு செல்வ விநாயகர் வீதியுலா காட்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story