வருஷநாடு பகுதியில் ஒற்றைத் தலைவலியால் முதியவர் தற்கொலை

X
வருசநாடு பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவருக்கு கடந்த சில மாதங்களாக ஒற்றைத் தலைவலி இருந்து வந்துள்ளது. இதனால் வேதனையில் இருந்து வந்த அவர் சில தினங்களுக்கு முன்பு விஷம் அறிந்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து வருசநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

