அழகர் கோவிலில் திரும்பவில்லை உற்சவம் அறிவிப்பு

அழகர் கோவிலில் திரும்பவில்லை உற்சவம் அறிவிப்பு
X
மதுரை அழகர் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆவணி மாதத்தை முன்னிட்டு திருப்பவித்ர உற்சவம் செப்.3 முதல் 7 வரை நடக்கிறது. செப்.3 காலை 10:00 மணிக்கு சுந்தரபாண்டியன் குறடு மண்டபத்தில் சுந்தர ராஜ பெருமாளுக்கு புதிய வஸ்திரங்கள் அணிவித்து 108 கலச திருமஞ்சனம் நடைபெறும். செப். 7 ல் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு - அனைத்து பூஜைகளும் முடிந்து நடை சாத்தப்படும்.மறுநாள் (செப். 8) காலை 6:00 மணிக்கு வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
Next Story