மாணவர்களுக்கு உயிர்காக்கும் முதலுதவி பயிற்சி!

X
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விபத்தின் போது முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி முகாம் இன்று (ஆகஸ்ட்-30) நடந்தது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

