சங்கரன்கோவிலில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

சங்கரன்கோவிலில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
X
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த சுடலை முத்து மகன் முருகன் (28) இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று இரவு வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், இதை கண்டா அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story