பராமரிப்பு செய்யப்பட்ட பல்நோக்கு சமுதாய நலக்கூடம் திறப்பு

பராமரிப்பு செய்யப்பட்ட பல்நோக்கு சமுதாய நலக்கூடம் திறப்பு
X
பல்நோக்கு சமுதாய நலக்கூடம்
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 1வது வார்டுக்கு உட்பட்ட கரையிருப்பு ஆர்.எஸ்.ஏ நகர் பல்நோக்கு சமுதாய நலக்கூடத்தை மாநகராட்சி பொது நிதியிலிருந்து 17.05 லட்சம் மதிப்பில் பராமரிப்பு செய்யப்பட்டது. இதனை இன்று (ஆகஸ்ட் 31) மக்கள் பயன்பாட்டிற்கு திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு திறந்து வைத்தார். இதில் தச்சநல்லூர் மண்டல சேர்மன் ரேவதி பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story