மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்.

மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்.
X
மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை 2025-க்கான மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்.
Next Story