நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
X
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 1) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மனு அளித்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் அதிகாரிகள், அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story