விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம்

விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம்
X
கூட்டம்
வாணாபுரம் அடுத்த அரியலுார் கிராமத்தில் நடந்த பயிற்சி கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், துணை தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தனர். துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், வேளாண்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்தும், நெல், மக்காச்சோளம், உளுந்து, மணிலா, கரும்பு பயிர்களில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து விளக்கி கூறினார்.
Next Story