எல்லையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!

எல்லையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!
X
வெட்டுவானம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் இன்று காலை 7 மணியளவில் எல்லையம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் இன்று காலை 7 மணியளவில் எல்லையம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பின்னர், குலத்தின் அருகே அமைந்துள்ள அம்மன் சிலைக்கு உப்பு வைத்து பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி சென்றனர்.
Next Story