கனிமொழியுடன் முன்னாள் மேயர் சந்திப்பு

X
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதியை நேற்று திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயர் சரவணன் நேரில் சந்தித்து திமுகவின் பெரியார் விருது பெறுவதற்காக பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பல்வேறு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்வின்பொழுது திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

