சாலை சொப்பனிடம் பணிகள் தீவிரம்

X
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலைகள் தூண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று முடிந்து. இன்னிக்யில் இன்று கூத்தாநல்லூர் பாய்க்காரத்தெரு, புதுத்தெரு,பனங்கட்டான்குடி பகுதிகளில் நடைபெறும் சாலை சீரமைக்கும் பணியினை கூத்தாநல்லூர் நகரமன்ற தலைவர் பாத்திமா பஷீரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story

