எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம்

X
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம் மண்டல தலைவர் சிகந்தர் தலைமையில் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 3) நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் கனி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Next Story

