வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

X
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பழையூர் பிச்சை (60) மற்றும் இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்கள் டி.குன்னத்துாரில் உள்ள தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று விட்டு வந்து பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டின் மாடி கதவு , பீரோவை உடைத்து 3.5 பவுன் நகை மற்றும் ரூ. பத்தாயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story

