வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
X
மதுரை பேரையூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை போன சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பழையூர் பிச்சை (60) மற்றும் இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்கள் டி.குன்னத்துாரில் உள்ள தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று விட்டு வந்து பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டின் மாடி கதவு , பீரோவை உடைத்து 3.5 பவுன் நகை மற்றும் ரூ. பத்தாயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story