பள்ளி மாணவர்களுக்கு கல்லூரி களப்பயணம் நிகழ்ச்சி!

X
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உயர் கல்வியில் சேர்வதற்கான ஆர்வத்தை தூண்டும் வகையில் கல்லூரிகளை பார்வையிடும் கல்லூரி களப்பயணம் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று வேலூர் கல்லூரியில் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

