மனைவி, மகன் மாயம் . கணவர் புகார்

மனைவி, மகன் மாயம் . கணவர் புகார்
X
மதுரை திருமங்கலம் அருகே மனைவி மற்றும் மகன் மாயம் என அழிக்கப்பட்டுள்ளது
மதுரை திருமங்கலம் செங்குளம் கிழக்கு தெருவில் வசிக்கும் சுந்தரபிரகாஷ் என்பவர் கடந்த 29ஆம் தேதி கொடைக்கானல் சென்று விட்டு மீண்டும் இரண்டாம் தேதி இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த மனைவி மணிரஞ்சனி மற்றும் அவருடைய மூன்று வயது மகன் ஆகியோர் காணாமல் போயிருந்தது தெரிந்தது.இவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று காலை கணவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story