இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்!

இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்!
X
வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு ரோந்து பணி நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (செப்டம்பர் 04) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story