ஸ்ரீ தேவி மாசுபாட அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை!

ஸ்ரீ தேவி மாசுபாட அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை!
X
ஸ்ரீ தேவி மாசுபாட அம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டையில் உள்ள ஸ்ரீ தேவி மாசுபாட அம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள், ஜவ்வாது, விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
Next Story