மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடி தீர்வு!

மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடி தீர்வு!
X
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியர் உடனடியாக நவீன காதொலி கருவியை வழங்கினார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (செப். 08) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உடனடியாக நவீன காதொலி கருவியை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story