இரத்ததான அணி மாவட்ட செயற்குழு கூட்டம்

X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ரத்ததான அணி மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து அணியின் மாவட்ட தலைவர் போத்தீஸ் முகமது பாபு தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட தலைவர் கனி முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் மேலப்பாளையத்தில் அரசு மருத்துவமனையை விரைந்து துவங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

