ஓரிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த நபர்கள் திருவாரூரில் கைது.

X
திருவாரூர் புதிய பேரூந்து நிலையம் அருகில் திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் சந்தானமேரி மற்றும் காவலர்கள் வாகன சோதனையை நடத்தினர் அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர்களை சோதனை செய்த போது ஒரிசா மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்த திருவாரூரை சேர்ந்த சரவணன்,சசிகலா இருவரையும் கைது செய்து அவர் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Next Story

