சாந்திநகரில் இரத்தக் கொடையாளர்கள் சேர்க்கை முகாம்

X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ரத்ததான அணி சார்பாக இரத்த கொடையாளர்கள் சேர்க்கை முகாம் சாந்திநகர் பள்ளிவாசலின் முன்பு இன்று (செப்டம்பர் 12) நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் தங்களது இரத்த வகைகளை கூறி உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர்.இந்த முகாமில் கட்சியின் மாவட்ட தலைவர் கனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

