நத்தம் பகுதியில் நாளை மின்தடை

நத்தம் பகுதியில் நாளை மின்தடை
X
நத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நாளை மின்தடை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (16.09.2025) செவ்வாய்கிழமை நடைபெற உள்ளது.இதையொட்டி நாளை காலை 9.மணி முதல் மாலை 5.மணி வரை நத்தம்,கோவில்பட்டி,செல்லப்பநாயக்கன்பட்டி,பொய்யாம்பட்டி,மூங்கில்பட்டி,ஊராளிபட்டி,சேத்தூர்,அரவங்குறிச்சி,சமுத்திராப்பட்டி,கோட்டையூர்,சிறுகுடி,பூசாரிபட்டி,பூதகுடி,பன்னியாமலை,உலுப்பகுடி,காட்டுவேலம்பட்டி,ஆவிச்சிபட்டி,தேத்தாம்பட்டி,மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் தடை செய்யப்படும்.என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் புண்ணியராகவன் தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story