வளர்ச்சி திட்ட பணிகளை இயக்குனர் ஆய்வு

X
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சியில் நடைபெற்று வருகிற பல்நோக்கு மைய கட்டிடம் குடிநீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை இன்று காலை மாவட்ட திட்ட இயக்குனர் சரவணன் நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், பாலசுப்பிரமணியன், ஒன்றிய உதவி பொறியாளர் முத்துகிருஷ்ணன், பாப்பாக்குடி யூனியன் துணை தலைவர் மாரி வண்ணமுத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

