புதுகை : குறைதீர்க்கும் கூட்டத்தில் விஷம் குடித்த நபர்

X
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரைச் சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான். நேற்று கலெக்டர் அலுவலகம் வந்த அவர் நேர்முக உதவியாளர் எஸ்.திருமாலிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். உறவினர்கள் சிலர் சொத்து பிரச்சனை குறித்து பலமுறை அதிகாரிகளிடமும் காவல் துறையினரிடமும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி பூச்சிமருந்தை குடித்து விட்டார். இதனையடுத்து மீட்கப்பட்ட அவர் புதுகை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story

