கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
X
விபத்து செய்திகள்
ஆலங்குடி அருகே கல்லாலங்குடியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது பசுமாடு அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான கிணற்றில் பசுமாடு தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
Next Story