நாரணாபுரம், திருப்பூரில் இன்று மின்சாரம் நிறுத்தம்

நாரணாபுரம், திருப்பூரில் இன்று மின்சாரம் நிறுத்தம்
X
நாரணாபுரம், திருப்பூரில் இன்று மின்சாரம் நிறுத்தம். மேற்கண்ட தகவலை, மின்வாரிய செயற்பொறியாளர்கள், பழனிச்சாமி, ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.
நாரணாபுரம், திருப்பூரில் இன்று மின்சாரம் நிறுத்தம் பல்லடம் நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி சேடபாளையம், 63.வேலம்பாளையம், வலையபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம், அறிவொளி நகர், சேகாம்பாளையம், ஆட்டையம்பாளையம், தெற்குபாளையம், கல்லம்பாளையம், இந்திராநகர், மங்கலம் ரோடு ஒரு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இதேபோல் திருப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவினாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங்யூனிட், முத்துச்சாமி வீதி விரிவு, கே.ஆர்.இ. லே அவுட், எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன்வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்.ஜி.ஆர். நகர், பாரதிநகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், பூத்தார் தியேட் டர் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் ஏரியா, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி தியேட்டர்ஏரியா, ஆசர் நகர்,நாராயணசாமி நகர், காந்தி நகர், டி.டி.பி.மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு, சிங்காரவேலன் நகர், காட்டன் மில், சக்தி தியேட்டர் ரோடு, பாப்பாநகர், பாரதிநகர், கஞ்சாம்பாளையம், சின்னபொம்மநாய்க்கன்பாளையம், ராதாநகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. மேற்கண்ட தகவலை, மின்வாரிய செயற்பொறியாளர்கள், பழனிச்சாமி, ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.
Next Story