சாலைகளில் வலம் வரும் குதிரைகள்

X
நெல்லை மாநகர பேட்டையில் கடந்த சில நாட்களாக சுமார் ஏழு குதிரைகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலைகளில் வலம் வந்து செல்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
Next Story

