சங்கரன்கோவில் அருகே விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் வாகைகுளத்தைச் சேர்ந்த மரியராஜ் (45) விவசாயனை இவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து உயிரிழந்தார், இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இது குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Next Story

