தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம்
X
தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.09.2025) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி ஆர். ஐஸ்வர்யா, இ.ஆ.ப., மற்றும் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. புவனேஷ் ராம், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story