மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

X
மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (செப்.20) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருளக்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாப்பாளையம், எல்.என்.புரம், கந்தன் பாளையம், வ.உ.சி. நகர், பூங்குணம், குமரன் நகர், டி.ஆர்.வி. நகர், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story

