சேப்ளாநத்தம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

X
சேப்ளாநத்தம் துணை மின் நிலையத்தில் இன்று (செப்டம்பர் 20) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சேப்ளாநத்தம், நெய்வேலி, கங்கைகொண்டான், பெரியகுறிச்சி, குறவன்குப்பம், உய்யகொண்டராவி, கீழ்பாதி, மேல்பாதி, கீழக்குப்பம், கோட்டகம், பார்வதிபுரம், ஜோதி நகர்,வள்ளலார் நகர், ஆர்.சி.தெரு, நடேசன் நகர், கோட்டக்கரை, சிட்கோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story

