கோவில் அருகே அடையாளச் தெரியாத சடலம் மீட்பு

கோவில் அருகே அடையாளச் தெரியாத சடலம் மீட்பு
X
மதுரை திருமங்கலத்தில் அடையாளம் தெரியாத சடலம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் திருமங்கலம் கருமாரியம்மன் கோவில் அருகே நேற்று (செப் .21)மதியம் அடையாளம் தெரியாத சடலம் இருப்பதாக செங்குளம் கிராம நிர்வாக அதிகாரி இளங்கோவன் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story