மீமிசலில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

மீமிசலில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது
X
குற்றச்செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பாரதி நகர் வண்ணான் குட்டை அருகே, நல்லா முகமது (27) என்பவர் கஞ்சா பொருள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மீமிசல் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 23 கிராம் மதிப்புள்ள கஞ்சா பொருளையும் ரூ.250 -யும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story