நாவல் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

X
திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி சமத்துவபுரம் பகுதியில் இன்று பசுமை தமிழ்நாடு இயக்கம் நாளை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை சார்பில் நாவல் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப், மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு, மாவட்ட வன அலுவலர் இளங்கோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

